Friday, January 18, 2008

உங்க வயசு 40 க்கு மேலா?

உங்க வயசு 40க்கு மேலா?

அப்ப கிழே இருக்கிற சலனப்படத்தை பார்க்கவும்.நம்ம காலத்தில் கரும் பலகை & சாக்பிஸ் என்று நம் ஆசிரியர்கள் மன்றாடிய காலம் கண்ணில் வருகிறதா?ஏன்! நம்ம தருமி சாரை கேட்டாலா சொல்வாரே...



தகவல் தொழிற்நுட்பம் எந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறது என்பதற்கு இந்த சலனப்படம் ஒரு சாட்சி.

4 comments:

பாச மலர் / Paasa Malar said...

மிகவும் நன்றாக இருக்கிறது..பகிர்ந்தமைக்கு நன்றி..

வடுவூர் குமார் said...

வருகைக்கு (முதல்) நன்றி...பாசமலர்.

jeevagv said...

வரைந்த படங்களுக்கு உயிர் ஊட்டுதல் அருமை!

வடுவூர் குமார் said...

வாங்க ஜீவா,
இதை பார்க்கும் மாணவர்கள் தங்கள் கற்பனை குதிரையை இன்னும் வேகமாக தட்டிவிடலாம் அல்லவா?
வருகைக்கு நன்றி.