Saturday, December 22, 2007

தமிழ் எழுத்தாளர் கருத்தரங்கு

கீழே உள்ள சலனப்படம் சிங்கை தொலைக்காட்சியில் சில நாட்களுக்கு முன்பு வந்தது.

தமிழ் எழுத்தாளர்களை சிங்கை அரசாங்கம் எப்படி ஊக்குவிக்கிறது என்பதை பற்றியும் தங்கப்பேனா விருதை வித்தியாசமான முறையில் தேர்ந்தெடுப்பதைப் பற்றியும் சொல்லி இருக்கிறார்கள் பாருங்கள்.

திரு லேனா தமிழ்வாணன் அவர்களின் சிறப்புரையும் கருத்தும் இருக்கிறது, பாருங்கள்.





நன்றி: வசந்தம் சென்ரல்.

4 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

சிங்கப்பூரில் இருந்த காலத்திலேயே வசந்தம் central நிகழ்ச்சிகளைப் பார்த்தது இல்லை. இப்ப வெளிய வந்த பிறகு உங்கள் பதிவுகள் மூலம் பார்க்க முடிகிறது :) நல்ல நிகழ்ச்சிகளைப் பதிவு செய்வதற்கு நன்றி

வடுவூர் குமார் said...

நன்றி,ரவிசங்கர்.

cheena (சீனா) said...

சிங்கைத் தொலைக்காட்சி நேரில் பார்ப்பது போன்ற உணர்வு -

வடுவூர் குமார் said...

நன்றி சீனா.