Thursday, December 06, 2007

இயற்கையின் அதிசியம்

அவ்வப்போது தினசரி மற்றும் ஊடகங்களில் இயற்கைக்கு முரனாக நாய்,பூனை குட்டிக்கு பால் கொடுப்பது,நாயும் குரங்கும் நண்பர்களாக இருப்பது என்று நம்மை அதிசியத்தில் ஆழ்த்தும்.

அதே வரிசையில் 2 நாட்களுக்கு முன்பு செய்தியில் இந்த படத்தை போட்டிருந்தார்கள்,அது உங்கள் பார்வைக்கு.



நன்றி: வசந்தம் சென்ரல்

2 comments:

காட்டாறு said...

இதை பார்த்ததும் எனக்கு 'காட்டிலொரு சிங்க குட்டியாம்..' பாட்டு தான் ஞாபகத்துக்கு வந்தது. குட்டியா இருக்கும் வரை ஓகே... பெரிசானா... ம்ம்ம்... எண்ணங்கள் தடைபடுவதென்னவோ உண்மை தான்.

வடுவூர் குமார் said...

வாங்க காட்டாறு
பெரிசானா பக்கத்திலேயே விட மாட்டார்கள்,இருந்தாலும் புலி பெரிதாக இருக்கே? ஏன் அடிக்கமாட்டேன் என்ற கேள்வியும் வருகிறது.