Thursday, December 13, 2007

நீயா? நானா?

யாருக்கு ஞாபகசக்தி அதிகம் மனிதனுக்கா? குரங்குக்கா?
கீழே இருக்கும் படத்தை பாருங்க...
மானத்தை வாங்குகிறீர்களே! மக்களே!



நன்றி: சன் தொலைக்காட்சி.

6 comments:

நாகை சிவா said...

புரியல...

பாலராஜன்கீதா said...

// நாகை சிவா said...
புரியல...//
குமார் அவர்கள் இணைத்துள்ள படங்களில் ஐந்தாவது படத்தை மறக்காமல் பார்க்கவும். ;-)

வடுவூர் குமார் said...

ஆதாவது சிவா,ஸ்கிரீனில் ஒரு சில நொடிகளே தெரியுமாறு செய்துவிட்டு அந்த கட்டத்தில் உள்ள எண்களை ஏறு வரிசையில் தொடவேண்டும்.
அதில் நம்முன்னோர்கள் வெற்றி பெற்று மிட்டாயும் பரிசாக பெற்றுவிட்டார்கள்.

வடுவூர் குமார் said...

வருகைக்கு நன்றி பாலராஜன் கீதா.
ரொம்ப நாள் கழித்து வலைச்சரத்தில் பார்கிறேன்.

cheena (சீனா) said...

ஒண்ணுமே புரியலே

வடுவூர் குமார் said...

சீனா
புரியலையா?
பின்னூட்டத்தில் சொல்லியிருக்கேன்.