Wednesday, April 30, 2008

வாசல் படி

நான் கட்டுமானத்துறையில் முதன் முதலில் கால் எடுத்து வைத்த வாசல் படி இது தான்.



அட! இடத்தை சொல்ல மறந்திட்டேனா?

இது தான் தாம்பரம் பேருந்து நிலையம்.நேற்று மாலை எடுத்தது

பொது பணித்துறையில் வேலை தொடங்கும் போது இங்கு தான் முதன் முதலில் கால் பதித்தேன்.

2 comments:

பொய்யன் said...

ஆரம்பித்த இடத்தை மறக்காத தங்களின் தொழில் பக்தி சிலிர்ப்பேற்படுத்துகிறது. உங்கள் துறையில் மென்மேலும் தாங்கள் முன்னேற என் மனம் கனிந்த வாழ்த்துகள்.

வடுவூர் குமார் said...

வாங்க பொய்யன்
தாம்பரம் பக்கம் போகவேண்டியிருந்தது,இதை பார்த்தவுடனே போட்டிடுவோம் ஒரு பதிவை என்று போட்டுவிட்டேன்.
முதல் வருகைக்கு நன்றி.