Monday, April 28, 2008

எலுமிச்சை பழம்

திருச்சி போகும் போது கண்ணில் பட்ட காட்சி இது அது.ஓடும் பேருந்தில் இருந்து எடுத்ததால் அவ்வளவு சரியாக வரவில்லை.படத்தின் மீது சொடுக்கி பெரிதாக்கி பாருங்கள்.

பல பதிவர்களின் பெயரும் அகஸ்மாத்தாக படத்தில் விழுந்துவிட்டது. :-))




பார்த்து அனுபவிங்க.முக்கியமாக சக்கரத்தின் முன்னே பார்க்கவும்.

நகர்படத்தில் பார்க்கனுமா?



நன்றி:ஏகாம்பரரெட்டி(நகர்படம்)

4 comments:

துளசி கோபால் said...

எங்கேயும் எதிலேயும் பதிவர்களை நினைக்கும் 'நோய்' உங்களுக்கும் வந்துருச்சா? :-)))))

காலில் சக்கரம் ஏறவேண்டாமுன்னுதான் ஸ்பீடு ப்ரேக் பண்ண செருப்பு வச்சுருக்காரா?

இலவசக்கொத்தனார் said...

சலனப் படம் என்பது நகர் படமாக மாறிவிட்டதே. நன்றி!! :))

வடுவூர் குமார் said...

வாங்க துளசி
சீக்கிரம் டாக்டரை பார்க்கனும் போல இருக்கே!! :-))

வடுவூர் குமார் said...

வாங்க இ.கொத்தனார்
எல்லாம் உங்கள் தயவு தான்.