Tuesday, April 08, 2008

தேவையா! இது?

ஏம்பா கண்ணுங்களா? இதெல்லாம் அதுவும் வெளிநாட்டுக்கு வந்து இப்படி செய்யலாமா?
உடனே உள்நாட்டில் செய்யலாமா? என்று கேட்காதீர்கள்.
நீங்கள் மட்டுமில்லாமல் தனது மனைவியையும் உடன்படுத்தி அவர்களுக்கு இரண்டு வார சிறைத்தண்டனை வேறு.படிச்சி நேர்மையாக வாங்க வந்து நிம்மதியாக வாழுங்களேன்,இதனால் மற்றவர்கள் மேலும் இன்னும் அழுத்தமாக சந்தேக பார்வை விழ இவர்களும் ஒரு காரணமாகக்கூடும்.
கொடுமையப்பா!!!
மீதி கீழே உள்ள சலனப்படத்தில் பாருங்கள்.



நன்றி: வசந்தம் சென்ரல்

No comments: