Thursday, March 06, 2008

கை வண்ணம்

இன்று காலை ஒரு மெயிலில் வந்த படங்கள் இது.இவை அத்தனையும் காகிதத்தில் செய்துள்ளார்கள்.

சில படங்கள் நெடுக்கு வசத்தில் இருப்பதால் கீழ் பகுதி வெட்டப்பட்டுவிடுகிறது.

இவர்கள் கற்பனைத்திறனும் கை வண்ணமும் வியக்காமல் இருக்க முடியவில்லை.

காகிதத்தை எப்படி வெட்டுகிறார்களோ அதையே உருவமாக வைக்கவேண்டும் போல்.




நன்றி: படங்கள் கொடுத்த நண்பருக்கு.

6 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

கலைக்கு கை அ(ழகு)ளவு அருமையாக இருக்கின்றன.
ஆகா! கத்திரியும் அழகுதான்.

அன்புடன்,
ஜோதிபாரதி.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

கலைக்கு கை அ(ழகு)ளவு அருமையாக இருக்கின்றன.
ஆகா! கத்திரியும் அழகுதான்.

அன்புடன்,
ஜோதிபாரதி.

வடுவூர் குமார் said...

வருகைக்கு நன்றி ஜோதி பாரதி.

சிறில் அலெக்ஸ் said...

super :)

வடுவூர் குமார் said...

வருகைக்கு நன்றி, சிறில்.

வடுவூர் குமார் said...

ஆமாங்க ஜோதிபாரதி
என்ன? வளமான கற்பனை!!