Saturday, March 15, 2008

எப்போது திருந்துவது???

இரட்டை குழந்தை,ஒரே பிரசவத்தில் பல குழந்தைகள் எல்லாம் இப்போது அதிசியமில்லை தான்.
சில சமயம் கருவில் உண்டாகும் குழந்தைகள் முழுவதுமாக வளராமல் மற்றொன்றுடன் இணைந்து வளர்ச்சியை நிறுத்திக்கொள்வதுண்டு,அப்படி ஒரு நிகழ்வை வட இந்தியாவில் சிலர் கீழ்கண்டவாறு மாற்றிவிட்டார்கள்.

குழந்தை “ஆண்டவா”!!! நீயாவது காப்பாற்று.



வீடியோ தெரியவில்லை என்றால் சிறிது நேரம் கழித்து முயற்சிக்கவும்.

செய்தி: வசந்தம் சென்ரல் - நன்றி.

No comments: