Saturday, March 08, 2008

தத்துவம் (தேர்தலுக்காக!!)

தேர்தல் வந்தாலே போதும் விதம் விதமான பேச்சுகள் வெளியில் வரும்,அதுவும் தமிழர் போட்டியிடக்கூடிய இடம் என்றால் நவரசத்துக்கு குறைவில்லாமல் யாருக்கும் நாங்கள் சலைத்தவர்கள் அல்ல என்பதை பலர் போட்டுக்காண்பிப்பார்கள்.

இன்று மலேசியாவில் தேர்தல்,என்ன தான் ஆளுங்கட்சிக்கு பயமில்லாமல் இருந்தாலும் இந்த இண்டிராப் வந்து அவுங்க கேக்கில் கொஞ்சம் வெட்டி எடுத்துட்டு போயிடுவாங்களோ என்ற பயம் அவர்களை ஆட்டிப்படைக்கிறது.

இந்த நேரத்தில் இங்கு தொலைக்காட்சியில் திரு சாமிவேலு அவர்களின் பேட்டி ஒளிபரப்பாகியது... பார்த்து/கேட்டு மகிழுங்கள்.

இத்தனை நாள் தமிழர்களுக்கு என்று குரல் கொடுத்துக்கொண்டிருந்த இவர், தன் தலைமைத்துவத்தை நிலை நிறுத்த இந்த முறை கொஞ்சம் போராடவேண்டி இருக்கும் போல் தோனுகிறது.



நன்றி: வசந்தம் சென்ரல்.

இந்த பாடி லேங்குவேஜ் தெரிந்த ஆட்கள் அவர் கை ஆக்ஸனை பார்த்து ஏதாவது சொல்லலாம்.

No comments: