Saturday, March 29, 2008

இது கொஞ்சம் அதிகமாக தெரியலை!!

இரண்டு நாட்களுக்கு முன்பு நான் தொலைக்காட்சியில் பார்க்கும் ஒரே நிகழ்ச்சியில் இதை காண நேர்ந்தது.

சிங்கப்பூரையே தூக்கி போய் இந்தியாவில் வைத்தா சரியா போய்விடுமா? மிஸ்டர் மதராஸ்??
இருந்தாலும்,கன்னடக்காரர் தமிழில் பேசியதற்கு ஷொட்டு கொடுக்கலாம்.

அதற்கு அடுத்த மலையாள பைங்கிளி சொல்வது அபதத்திலும் அபத்தம்.இங்குள்ளவர்கள் தமிழை சுத்தமாக பேசுகிறார்களாம்.பேச மாட்டேன் என்பதால் தானே “வாசிப்போம் சிங்கப்பூர்” என்ற நிகழ்ச்சிகளை வைக்கிறார்கள்.அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை நீங்களே கேளுங்கள்.

சலனப்படம்,கீழே.



வழக்கம் போல்... நன்றி: வசந்தம் சென்ரலுக்கு.

2 comments:

Sanjai Gandhi said...

//இது கொஞ்சம் அதிகமாக தெரியலை!!//

எதை சொல்றிங்க குமார் சார்... அந்த பொண்ணு போட்டிருக்கிற ஆடையையா? இருங்க அண்ணி கிட்ட சொல்றேன். :P

வடுவூர் குமார் said...

வாங்க சஞ்சய்
சரியாகத்தான் கண்டிகிட்டீங்க... :-)
முதல் வருகைக்கு நன்றி.