Friday, April 11, 2008

வீணை நாதம்

காட்சிக்கு வைக்கும் வீணைதான் என்றாலும் மீட்டும் போது நம்மையும் சேர்த்து மீட்டுது.

மீதி அதை மீட்டுபவரே சொல்கிறார்,பாருங்கள்.



நன்றி: வசந்தம் சென்ரல்.

2 comments:

Anonymous said...

"வீணையடி நீ எனக்கு, மேவும்விரல் நானுனக்கு" எனும் அழகான வரிகள் ஞாபகத்துக்கு வருகின்றன.

உங்கள் வலைப்பக்கத்தில் மட்டும் எனது Blogger Login முடியவில்லையே, என்ன காரணம் என்று தெரியவில்லை.

அன்புடன்,
ஜோதிபாரதி.

வடுவூர் குமார் said...

என்ன பிரச்சனையோ தெரியவில்லை!!
இதே மாதிரி பலருக்கும் இருக்கோ என்னவோ.
தெரியப்படுத்தியதற்கு மிக்க நன்றி.