Wednesday, July 23, 2008

நான் இங்கு ... அவர் அங்கு

பல மாதங்களாக இவர் வருகைக்காக காத்திருந்தாலும், விதி என்னை இங்கு தள்ளிவிட்டு விட்டு திரு ராமகிருஷ்ணனை சிங்கைக்கு இழுத்துக்கொண்டது போலும்.

இதோ அவர் பார்வையில் சிங்கப்பூர்.

ஒவ்வொரு வாரம் தேக்காவை பார்த்தாலும் திங்கள் அன்று காணும் குப்பையை வித்தியாசமாக சொல்லும் பாணியே இவருடைய எழுத்தை வித்தியாசமாக காட்டுகிறது.

படித்து அனுபவியுங்கள்.

No comments: