Sunday, June 01, 2008

பாதி கிணறு தாண்டிய சிங்கை அனுராதா

நம் தமிழ் வலைப்பதிவுகளை படித்து வருபவர்களுக்கு “அனுராதா” இந்த பெயர் மிகப்பரிட்சயம்.
கேன்சர் என்ற கிருமியுடன் போராடி வெற்றி பெற்றவர் என்பதை அவர் தொடர் பதிவுகளை படித்தவர்களுக்கு தெரியும்.

போன வெள்ளியன்று “டுடே” நாளிதழை பார்க்கும் போது கீழே உள்ள படமும் செய்திகளும் கண்ணில் பட்டது.இவருடைய வலிகளும் ஆலோசனைகளும் அவருடைய வலைப்பூக்களில் சொல்லியுள்ளார் ஆனால் இவரால் பாதி கிணறு மட்டுமே தாண்டமுடிந்தது என்பது சோகக்கதை.

மற்ற விபரங்கள் படத்தின் மீது சொடுக்கிப்பார்க்கவும்.



நன்றி: டுடே மற்றும் லின் யான்குயின்.

2 comments:

Madhavan said...

6

வடுவூர் குமார் said...

வாங்க மது
புரியலையே!!
river என்று சொல்கிறீர்களா?