Sunday, May 25, 2008

தமிழ் பேச்சாளர்கள்.

சிங்கையில் தமிழ் வாசிக்க வைக்க ஒரு கூட்டம் என்று வைத்து அதற்கு இந்தியாவில் இருந்து பிரபலங்களை கூட்டி வந்து மேலும் மெருகேற்றுகிறார்கள்.அதோடு பேச்சாளர்களையும் உருவாக்குவதிலும் சில இம்மாதிரியான நிகழ்வுகளை நடத்தி மக்களை உற்சாகப்படுத்துகிறார்கள்.

மீதியை நகர் படத்தில் காணலாம்.



நன்றி:வசந்தம் சென்ரல்.

No comments: