Saturday, November 10, 2007

தோட்டப் பூச்சிகள்.

கையில் புகைப்பட கருவியை வைத்துக்கொண்டு தோட்டத்தில் அலைந்து கொண்டி இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.





இவையெல்லாம் சென்னை பூச்சிகள்.

4 comments:

CVR said...

super macro shots!
என்ன கேமரா வெச்சிருக்கீங்க??

ரெண்டாவது கொஞ்சம் rotate பண்ணி post production பண்ணா நல்லா இருக்கும்!
பொதுவாகவே பொருட்களின் orientation pleasing-ஆக இருப்பது போல் பார்த்துக்கொள்ளுங்கள்! :-)

வாழ்த்துக்கள்! :-)

வடுவூர் குமார் said...

வாங்க CVR
Olympus s500.
கருத்தை ஞாபகத்தில் வைத்துக்கொள்கிறேன்.
நன்றி

நாகை சிவா said...

நல்லா இருக்கு குமார்..

சென்னையிலா இருக்கீங்க.. எவ்வளவு நாள் இருப்பீங்க

வடுவூர் குமார் said...

ஆமாம் சிவா,இன்னும் ஒரு வார காலம் இங்கு இருப்பேன்.