Friday, November 09, 2007

இந்திய மருத்துவர்களின் சாதனை

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை சன் தொலைக்காட்சியிலும் மற்ற தொலைக்காட்சியிலும் இந்த செய்தி ஒளிபரப்பப்பட்டது.

ஆதாவது பீஹாரில் ஒரு சின்ன கிராமத்தில் பிறந்த குழந்தைக்கு நான்கு கைகளும் நான்கு கால்களும் இருந்தன.

கருப்பையில் இருந்திருக்கும் காலத்தில் உடன் பிறந்திருக்கவேண்டிய இன்னொரு சிசு ஏதோ காரணத்தினால் வளராமல் பாதியுடன் நின்று போய் மற்ற குழந்தையுடன் ஒட்டிக்கொண்டு இருந்துவிட்டதால் வந்த வினை இது.

இதை கேள்வியுற்ற இந்திய மருத்துவர்கள் துணிகரமான முயற்சியை மேற்கொண்டு அக்குழந்தையை காப்பாற்றியுள்ளார்கள்.

அதை தொலைக்காட்சியில் காட்டி விவரித்ததை உங்கள் பார்வைக்காக கீழே..





நன்றி: சன் தொலைக்காட்சி.

நம் மருத்துவர்களின் இச்சாதனையை மனமார வாழ்த்துவோம்.

1 comment:

வடுவூர் குமார் said...

நன்றி முரளி.