Monday, January 19, 2009

இன்றைய நிலை.

ஒரு காலத்தில் அஸ்திவாரம் போடும் முன்பே விழுந்தடித்துக்கொண்டு கட்டிட இடத்துக்கு முன் பதிவு செய்யும் காலம் போய்விட்டது போலும்.

கீழே உள்ள இரு கட்டிடங்களில் மேல் உள்ள விளம்பரம் தான் இப்போதைய நிலமை இங்கு.

வழக்கம் போல் படத்தின் மேல் சொடுக்கி பெரிதாக்கி பார்க்கலாம்.




6 comments:

VIKNESHWARAN ADAKKALAM said...

மேற்காணும் படங்கள் மலேசியா மாதிரி இருக்கே?

வடுவூர் குமார் said...

வாங்க விக்னேஷ்
மலேசியாவிலும் இதான் நிலமையா? போச்சுடா.
உலகமயத்தில் இப்போதெல்லாம் கட்டிடங்கள் ஒரே மாதிரி சட்டை போட ஆரம்பிடிச்சி.

rahini said...

arumaiyana padam

வடுவூர் குமார் said...

நன்றி ராகினி.

திவாண்ணா said...

பிடிக்குதோ இல்லையோ நட்பின் அடையாளமா பட்டாம் பூச்சியை உங்க பக்கம் பறக்க விட்டு இருக்கேன். முடிஞ்சா மேலே பறக்க விடுங்க! இல்லைனாலும் தப்பா எடுத்துக்க மாட்டேன்! வாழ்த்துக்கள்!
http://anmikam4dumbme.blogspot.com/2009/01/blog-post_2871.html

வடுவூர் குமார் said...

அடாடா! ஜோதிபாரதி கொடுத்ததே இப்போது தான் ஞாபகம் வருகிறது.
முடிந்தால் செய்கிறேன் திவா.நன்றி.