Monday, January 12, 2009

கர்ணம்

கிராமப்புறங்களில் இருந்தவர்களுக்கு இப்பெயர் மிக பரிட்சயமான ஒன்றாக இருக்கும் அதோடு கர்ணம் என்று சொல்லப்படுகிறவர்களுக்கு ஒரு தனி மரியாதையும் இருக்கும்.

இவர்கள் பணி என்ன? எந்த விதமான அதிகாரங்கள் இவர்களுக்கு உண்டு என்பதெல்லாம் எனக்கு தெரியாது ஆனால் "தெய்வத்தின் குரல்" - காஞ்சி பரமாச்சாரியர் எழுதிய நூலை படித்த போது தெரிந்தது.

கர்ணம் என்றால் "காது" என்பதாம், அப்படியென்றால் கிராமத்து மக்களின் குறைகளை கேட்பதற்கு உள்ளவர் என்ற பொருள் படும்படி வைக்கப்பட்டிருக்குமோ!

நம்மில் ஒருவரான திரு பிகேபி அவர்கள் பதிவில் "கடவுள் எதற்கு?" என்ற பதிவில் இந்நூல் Pdf கோப்பாக இருக்கு,ஆர்வமுள்ளவர்கள் தறவிரக்கி படித்துக்கொள்ளலாம்.தலைப்புக்கும் இணைப்புக்கும் முடிச்சு போடாமல் பதிவை படிச்சிட்டு, இணைப்பையும் இறக்கி படிச்சிட்டு இந்த மாதிரி ஒரு பதிவையும் போட்டுவிடலாம்.

No comments: