Thursday, January 29, 2009

"வெண்ணெய்"

வெளிநாட்டில் இருந்து ஊருக்கு போய் திரும்பியிருக்கும் ....

நண்பர்: அண்ணே, ஊரில் உங்க வீட்டிலே உங்களை பற்றிய பேச்சு வந்த போது,வீட்டுக்காரம்மா உருகிட்டாங்க தெரியுமா?.

நான்: அப்படியா!

நண்பர்: அதென்ன ரகசியம் அண்ணே!

நான்: அவுங்களை நான் "வெண்ணெய்" யாக வைத்திருக்கேன்.


பின் குறிப்பு: இது கற்பனையே. :-)

1 comment:

Tech Shankar said...

புரியல தயவு செய்து கோனார் நோட்ஸ் போடவும்.