Saturday, August 01, 2009

கப்பல்

கடல்/கப்பல் என்றாலே எனக்கு ஒரு தனியீர்ப்பு.விட்ட குறை தொட்ட குறை என்று சொல்லப்படுவது போல் நம் மனித இனம் கடலில் இருந்து தான் தோன்றியதாக ஒரு பேச்சு இருக்கிறதே அதன் மிச்சம் மீதி இருப்பதால் கூட இருக்கலாம்.அப்படி இல்லாவிட்டால் கடல் உள்ள ஊரில் இளமைக் காலத்ததை கழித்ததால் கூட இருக்கலாம்.எது எப்படியோ, ஆனால் இன்று புலாவ் உபின் (தீவு) க்கு போய் திரும்பும் போது எங்கள் படகை எச்சரிக்கை ஒலிப்பானை அழுத்தி சொல்லிவிட்டு போன கப்பல் இது தான்.



புலவ் உபின் படங்கள் கூடிய விரைவில் வரும்.

3 comments:

Unknown said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் .....

வடுவூர் குமார் said...

நன்றி,உங்களுக்கும் மேடி.

Anonymous said...

டெஸ்ட்