Sunday, August 24, 2008

அதற்குள் தீபாவளியா??

சிங்கையில் வருடந்தோரும் தீபாவளிக்கு சிரங்கூன் சாலையை இந்த மாதிரி அலங்காரங்களை செய்து விளக்கு தோரனைகளுடன் அழகுபடுத்துவார்கள்।

அதை இவ்வளவு சீக்கிரம் பண்ணுவார்கள் என்று தெரியாது,நேற்று சிரங்கூன் சாலைக்கு போகும் போது கை தொலைபேசி மூலம் எடுத்த படம்।

2 comments:

கோவி.கண்ணன் said...

நான் இன்று சென்று பார்த்த போது சில அலங்காரங்கள் நடந்து கொண்டு இருந்தது ! கைபேசி துல்லியமாகவே எடுத்து இருக்கிறது குமார். மாலை மணி 6.30 இருக்குமா ? மசூதிக்கு அருகில் எடுத்தப்படமா ?

வடுவூர் குமார் said...

மாலை 5.30 மணி இருக்கும்.மழை பெய்துகொண்டிருந்ததால் கொஞ்சம் இருட்டாக தெரிகிறது.
மசூதிக்கு பக்கத்தில் சமிக்கை விளக்குக்காக காத்திருக்கும் நேரத்தில் எடுத்தேன்.