Friday, May 09, 2008

கடவுச்சீட்டு

கடவுச்சீட்டு இப்படி இருந்தால்.... நன்றாக இருக்கும் அல்லவா? :-)



கடவுச்சீட்டு மேல் படம் இப்படி கிடந்த போது வந்த யோஜனை இது.

6 comments:

கிஷோர் said...

வருங்கால ஜனாதிபதி குமார் வாழ்க.
உங்க ஆட்சி வரும்போது இத அறிமுகம் பண்ணுங்க தலைவா

வடுவூர் குமார் said...

வாங்க கிஷோர்
நான் வேலை செய்ய விரும்புகிறேன். :-))

கிஷோர் said...

ஆ ஆஆஆ... என்ன என்ன இப்டி சொல்லிடீங்க.

திவாண்ணா said...

அட நல்ல ஐடியாவாதான் இருக்கு!
//நான் வேலை செய்ய விரும்புகிறேன். :-))//
ஏன் கைநாட்டு வக்க தெரியாதா? :-))

இலவசக்கொத்தனார் said...

:))))

பதிவுக்கும், பின்னூட்ட பதிலுக்கும்!!

வடுவூர் குமார் said...

வருகைக்கு நன்றி
திவா & இ.கொத்தனார்.