Tuesday, June 05, 2007

நாகை முகுந்தன்

நேற்று மனைவியுடன் பேசிக்கொண்டிருக்கும் போது, நாகை திரு.முகுந்தன் நமது ஜனாதிபதி திரு.அப்துல் கலாமை சந்திந்ததைப் பற்றி செய்தி வந்திருப்பதாக சொன்னார்.
அந்த புகைப்படம் கீழே.

நன்றி:மனைவி :-))இவ்வளவு சீக்கிரம் அனுப்பியதற்கு.
இது எந்த புத்தகத்தில் வந்தது என்று தெரியவில்லை.அவர் சொல்லி நான் காதில் வாங்கவில்லையோ என்னவோ!!
அந்த புத்தகத்துக்கும் "நன்றி"
திரு நாகை முகுந்தனைப் பற்றி மற்றொரு சமயத்தில் எழுதுகிறேன்.

2 comments:

Subramanian said...

மே 30,2007 தேதிய சென்ற வார ஆனந்த விகடன் வார இதழில் பக்கம் 13ல் வந்துள்ளது நண்பரே!பார்த்து,படித்து மகிழுங்கள்.

வடுவூர் குமார் said...

நன்றி,சர்வாதிகாரி.