Wednesday, May 05, 2010

உபயம்

சற்று முன் போரூர் சந்திப்பில் நின்றிருந்த போது எதேச்சயையாக இந்த போர்ட் கண்ணில்பட்டது,சிக்னல் பச்சை விழுவதற்குள் கேமிராவை உயிர்ப்பித்து தட்டினேன்.

கோவில்களில் தான் உபயதாரர்களின் விளம்பரம் இருக்கும் என்று பார்த்தால்!!



6 comments:

அமைதி அப்பா said...

என்னத்த சொல்றது?!

கிரி said...

ஹா ஹா என்ன கொடுமை சார் !

நாடோடி said...

இது என்ன‌ங்க‌ பிர‌மாத‌ம் ஊர்ல‌ ஒரு கொடிக‌ம்ப‌ம் ந‌ட்டா கூட‌ பேரை போட்டுடானுங்க‌.. வாழ்க‌ அர‌சிய‌ல்..

வடுவூர் குமார் said...

தொகுதி மேம்பாட்டு நிதியில் விளம்பரம்!!
நன்றி-அமைதி அப்பா,கிரி,நாடோடி.

Ahamed irshad said...

ஒரு பென்சில் கொடுத்தா கூட அதிலும் பெயரை எழுதுற கூட்டம் சார்...
அரசியல்ல இதெல்லாம்.....

வடுவூர் குமார் said...

ஹா!ஹா! அப்ப‌டியெல்லாம் இருக்கா இர்ஷாத்?