Sunday, May 02, 2010

திண்டுக்கல்லில் கொட்டிய மழை.

இரண்டு நாட்களுக்கு முன்பு திண்டுகல்லில் கொட்டிய மழையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக செய்தித்தாளில் பார்த்தேன்.அன்று சாயங்காலம் சென்னை கடற்கடற்கரையில் இருந்தேன்.வீட்டை விட்டுகிளம்பும் போதே மேற்கு பக்கம் மேக மூட்டம் மழைக்கான கட்டியம் கூறினாலும் அன்று சில தூரல்களுடன் முடிந்துவிட்டது.

சென்னை கடற்கரையில் இருந்து அலை பேசியில் எடுத்த படம் இது.

2 comments:

நாடோடி said...

அழ‌கா இருக்குங்க‌....

வடுவூர் குமார் said...

நன்றி நாடோடி.