Thursday, May 20, 2010

இசை கேட்டால்.....

மனைவியுடன் Chat செய்துகொண்டிருக்கும் போதே Airtel சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஆரம்பித்திருக்கும்(மறு ஒளிபரப்பு) என்றும் அதுவும் நேற்று ஷ்ரீகாந்த் நன்றாக பாடி இருப்பதாகவும் சொன்னார்,அப்படியே Chat ஐ முடித்து தொலைக்காட்சியை ஆரம்பித்த போது ஓவியா பாடிக்கொன்டிருந்தார்.ஷ்ரீகாந்த் பாடிவிட்டாரா இல்லையா என்று தெரியாத நிலையில் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன்.

கடைசியாக வந்த அந்த இளம் சிங்கம் கர்சித்ததை தொண்டை அடைக்க பார்த்து மகிழ்ந்தேன்.என்ன குரல்! சித்ரா சொன்ன மாதிரி பெரிய பெரிய பாடகர்களே தொட யோசிக்கும் பாட்டை அனாயாசமாக பாடி எல்லோர் மனதையும் கொள்ளை கொண்டான்.வயதுக்கு ஏற்காத இடங்களில் சிதறினாலும் மொத்தத்தில் "சூப்பர்" பாட்டுக்காரன் அவன் தான்.
Child Prodigy வகையில் வரும் ஷ்ரீகாந்த் மென்மேலும் வளர்ந்து ஒரு நல்ல பாடகனாக வரவேண்டும் என்பதே என் ஆசை.

ஒரு சாம்பிள்



யூடூபில் தேடினால் இன்னும் நிறைய கண்டு மகிழலாம்.

4 comments:

கிரி said...

வடுவூர் குமார் ஒரு டைரி மாதிரி உங்கள் வலைப்பதிவை எழுதறீங்க! I think you are the one doing real blogging ;-)

எல்லோரும் ஹிட்ஸ்க்காக அலைந்து கொண்டு இருக்கையில்.. உங்கள் வலைப்பதிவு ஒரு ஆறுதல். Keep blogging like this!

வடுவூர் குமார் said...

உங்க‌ள் பாராட்டுக்கு ந‌ன்றி,கிரி.

திவாண்ணா said...

:-)) ஆமாம் குமாரோட வலைப்பூ ரொமப்வே வித்தியாசமானதுதான்!

வடுவூர் குமார் said...

ந‌ன்றி திவா.