Thursday, November 06, 2008

துபாய் - வான்வெளி

முதல் படம்: வேலை முடிந்து வீட்டுக்கு கிளம்பும் நேரம் வெளியில் வந்தவுடன் இந்த வானக்கோலம் கண்ணில்பட்டது,பிடி செல்பேசி மூலம்.




அடுத்து இந்த ஹெலிக்காப்டர்,எதையோ தூக்கிட்டு போகுது.





இந்த படம் நேற்று எடுத்தது.கரமா பகுதிக்கு போகும் எடுத்தது.உலகின் உயரமான கோபுரம் தெரிகிறதா?

1 comment:

வல்லிசிம்ஹன் said...

நாங்களும் வந்துரக்கோம்.:)