Tuesday, January 16, 2007

நண்பர்

போன சனிக்கிழமை ஒரு பழைய குமுதத்தை புரட்டிக்கொண்டிருக்கும் போது கீழ்கண்ட பக்கம் கண்ணில் பட்டது.









படித்துமுடித்தவுடன் புரிந்தது இவர் நம் பழைய நண்பர்,மேட்டூரில் ஒன்றாக வேலைப்பார்த்தவர் என்று.

இவரைப்பற்றி ஏற்கனவே இங்கு எழுதியுள்ளேன்.

மற்றொரு முறை இவருடைய பேட்டி சுமார் 4 வருடங்களுக்கு முன்பு ஆனந்தவிகடனில் "செதுக்கியது யார்?" என்ற தலைப்பில் இவருடைய பேட்டி வந்தது.

படப்பை பக்கம் ஒரு கண்காட்சி நடத்தப்போவதாக சொல்லியுள்ளார். நம் மக்கள் யாராவது போனால் போட்டுக்கொடுக்கவும்.
நன்றி

4 comments:

thiru said...

குமார் நானும் படித்தேன். நல்ல திறமையான கலைஞன்.

வடுவூர் குமார் said...

வருகைக்கு நன்றி திரு.
நட்சத்திர பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.

Anonymous said...

ஒரு நல்ல திறமையுள்ள கலைஞர்!இவரைப் பற்றி எழுதியதற்கு நன்றி.

வடுவூர் குமார் said...

வாங்க துர்கா,
சரி தான், இவர் எங்களோடு வேலை பார்க்கும் போது இப்படி பல கலைஞர்கள் தங்கள் விருப்பத்துக்கு மாறாக வேலை செய்யவேண்டியிருக்கே? என்ற எண்ணம் வந்ததுண்டு.
இபோது இருக்கும் கப்பல் துறை எப்படி என்று தெரியவில்லை.