Wednesday, September 22, 2010

சென்னை ரயிலில்...

வெளியே Track யில்நடப்பவனுக்கு புரியவில்லை உள்ளே தூங்குபவனுக்கும்.....

இப்படம் சென்னை மின்சார ரயிலில் எடுத்தது.

7 comments:

திவாண்ணா said...

தண்ணியா? டிரக்ஸ்? வர வர அதிகமாயிட்டு இருக்கு!

Gayathri said...

அடக்கடவுளே..என்ன இது?

வடுவூர் குமார் said...

திவா/காயத்ரி
இவனை உள்ளே இழுத்து உட்காரவைக்கலாமா வேண்டாமா என்று நான் இறங்கும் வரை யோசித்து விட்டுவிடேன்.நல்லது செய்ய போய் என் பாக்கெட்டில் இருந்த பணத்தை காணும் என்று பிரச்சனை எழுப்பிவிட்டால்?? இங்கு எதுவும் நடக்கும்.

Unknown said...

இளைஞர்களை அரசே சீரழித்தால், இப்படித்தான். உணருங்கள் மக்களே. அதிகாலை பத்துமணிக்கே இளைஞர்களின் அணிவகுப்பு டாஸ்மாக்கில்தானே. வருங்கால இந்தியா எங்கே நிற்கின்றது?

வடுவூர் குமார் said...

என்ன செய்வது ராம்ராஜ்??

goma said...

நல்ல குடிமகன் போலும்

Anonymous said...

naan ondrum sollamatan