Friday, May 05, 2006

முதல் பதிவு


நிறைய Blogs படித்துவிட்டு,சரி நாமும் சிலவற்றை எழுத முயற்சிக்கலாம் என்றுள்ளேன்.
மீதி அடுத்த பதிவில்.
வடுவூர் குமார்

4 comments:

முத்தமிழ் said...

நன்றாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.
www.muthalimantram.com

வடுவூர் குமார் said...

நன்றி முத்தமிழ்

Unknown said...

எனக்கு வீடு கட்ட ஆசை அதனால் கட்டிடத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை எப்படி பார்த்து செய்ய வேண்டும். என்ன என்ன வேலை உள்ளன.....தயவு செய்து சொல்லுங்கள்.

வடுவூர் குமார் said...

என்ன வினோத் ஒன்றல்ல பல புத்தகங்கள் எழுதக்கூடிய அளவில் உள்ள விபரங்களை கேட்கிறீர்கள்? சரி மிக எளிதாக.. வில்லங்கம் இல்லாத நிலம்,உங்கள் சௌகரியத்துக்கு ஏற்ற மாதிரியான வீட்டின் வரை படம்,தேவையான பணம் மற்றும் நல்ல ஒரு பொறியாளர் இருந்தால் போதும்.
பொறியாளர் கிடைக்கவில்லை என்றால் சொல்லுங்கள் நானே செய்துகொடுக்கிறேன்...சென்னையில் மட்டும். :-)