Sunday, September 12, 2010

நிலவும் வீனஸும்.

மஸ்கட் எப்போதுமே வானவியலுக்கு ஏற்ற இடமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.நகர வெளிச்சத்தை தாண்டிப்போனால் வெரும் கண்களுக்கு வானத்தில் இருக்கும் நட்சத்திரம் விருந்தே படைக்கும்.

கீழ்கண்ட படங்களை பாருங்கள்...அலைபேசியில் பேசியில் எடுத்தது.நிலவும் வீனஸும் அருகருகே!!
முதல் படம் குரூம் பூங்காவிற்கு முன் எடுத்தது.




6 comments:

Gayathri said...

padangal azhgaa irukku

வடுவூர் குமார் said...

நன்றி காயத்திரி.

ஹுஸைனம்மா said...

நல்லாருக்கு.

வடுவூர் குமார் said...

நன்றி ஹூஸைனம்மா.

sury siva said...

so beautiful
subbu rathinam

வடுவூர் குமார் said...

நன்றி சூரி ஐயா.