Friday, May 22, 2009

துபாய் சாலையும் மாமாவும்.

துபாய் சாலை


நம்மூர் மாமாவைப் போல் இல்லாமல் இவர்கள் சீருடை கலர் வித்தியாசமாக இருக்கும் அதோடு கையில் ஒரு சின்ன புத்தகமும் எழுதுகோலும் வைத்திருப்பார்.சாலை விதிகளை மீறும் வாகனங்களை நோட்டமிட்டு அதன் என்னை தலமையகத்துக்கு அனுப்பிவிடுவார்.நிரூபிக்கனும் என்ற அவசியமெல்லாம் இல்லை போல் இருக்கு.

1 comment:

வடுவூர் குமார் said...

அழைப்புக்கு நன்றி.