Wednesday, September 10, 2008

மார்பக புற்று நோய்

நம்மில், மறைந்த பதிவர் அனுராதாவை தெரியாமல் இருக்கமுடியாது.இரண்டு நாட்களுக்கு முன்பு இங்கு செய்தியில் போட்ட இந்த நகர்துண்டை பார்த்தபோது அவர்கள் ஞாபகம் தான் வந்தது.அது உங்கள் பார்வைக்கு இங்கு.

சிலர் மீண்டுவருவதாக சொல்கிறார்கள் அதில் அனுராதா இல்லாதது தான் சோகம்.




நன்றி:வசந்தம் சென்ரல்.

2 comments:

இலவசக்கொத்தனார் said...

ஒவ்வொரு முறையும் அவர்கள் முதலில் அறுவை சிகிச்சைக்கு சரி எனச் சொல்லி இருந்தால் நல்லபடியாக இருந்திருக்கலாமோ என்ற எண்ணம் வருவதைத் தடுக்க முடியவில்லை. அவர்களிடம் கூட இந்தக் கேள்வியைக் கேட்டு இருந்தேன். பிறகு சொல்கிறேன் எனச் சொல்லி இருந்தார். அவரது கருத்து தெரியாமலேயே போய் விட்டது.

வடுவூர் குமார் said...

இ.கொத்தனார்,எனக்கென்னவோ இந்த கிருமி ஒரு இடத்தில் மட்டுமே இருக்காது என்று தோன்றுகிறது.ஒன்றை முடுக்கினால் அடுத்த இடத்தில் தன் கோரப்பற்களை காட்டி பயமுடுத்துகிறது.
உங்கள் கேள்விக்கான பதில் ஒருவேளை திண்டுகல் சர்காரிடம் இருந்தாலும் இருக்கக்கூடும்,இதைப்படித்தால் சொல்லக்கூடும்.