Wednesday, May 09, 2007

சாகரன் நினைவு மலர் (2)

சென்னை வலைப்பதிவர் மாநாட்டில் கொடுக்கப்பட்ட புத்தகத்தின் தொடர்சி.

கொடுக்கப்பட்ட புத்தகத்தின் முதல் பக்கத்தில் சாகரன் தன்னைப்பற்றி எழுதியது.

படத்தை பெரிதாக்கி வாசிக்க அதன் மீது சொடுக்கவும்.



பக்கம் 2 கீழே..



மீதி அடுத்த பதிவில்.

4 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

குமார் சார்

நல்ல முயற்சி. நன்றி!
அண்மையில் நியுஜெர்சி வலைப்பதிவர் சந்திப்பில்,
சாகரன் அவர்களின் நினைவு மலர் பிரதிகளைப், பாஸ்டன் பாலா எடுத்து வந்து தந்தார்.

இப்போது, உங்கள் பதிவின் மூலமாக,
சந்திக்காதவர்களையும் சென்றடைந்து
சிந்திக்க வைக்கும் அல்லவா?

பிகு:
முழுவதையும் pdf ஆகவும் வெளியிடலாமே.

வடுவூர் குமார் said...

உங்க பின்குறிப்பு எனக்கும் சுலபம் தான்,ஆனால் PDF ஐ எங்கு ஏற்றுவது எப்படி தொடுப்பு கொடுப்பது என்று தான் தெரியவில்லை.யோசிக்கிறேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,திரு.ரவிசங்கர்.

கோவி.கண்ணன் said...

குமார்,

யாரிடம் கேட்பது என்று நினைத்துக் கொண்டிருந்தேன்... நீங்கள் நகல் எடுத்துப் போட்டு இருக்கிறீர்கள் !

நன்றி !

வடுவூர் குமார் said...

வருகைக்கு நன்றி கோவியாரே.
மீதியையும் போட்டுவிடுகிறேன்.
PDF வில் ஃப்யில் அளவை குறைக்க முடியவில்லை.