Wednesday, October 11, 2006

அருகருகே..

இந்த படம் ஏதேச்சையாக கண்ணில்பட்டது.

Photobucket - Video and Image Hosting

வலைப்பூக்களில் எழுதுபவர்கள் வெவ்வேறு தேசங்களில் இருந்து எழுதுகிறார்கள்.அவர்கள் ஒருவரோடு ஒருவர் சந்திப்பது அவ்வப்போது நிகழ்ந்தும் வருகிறது.

அந்த வரிசையில் திரு ஆசாத் இங்கு வந்து இருந்த போது நாங்கள் சந்தித்தபோது எழுதியது அவரை என் பக்கத்திலேயே கொண்டுவந்துவிட்டது.

மன்னிக்கவும்!! நான் அவர் பக்கத்தில் வந்துவிட்டேன்.

நாங்கள் சந்தித்தபோது புகைப்படம் எடுக்க யாரும் இல்லாத குறையை இந்த படம் போக்கிவிட்டது.

இருவரை அருகருகே கொண்டுவந்த "தமிழ்மணத்திற்கு" நன்றி.

8 comments:

துளசி கோபால் said...

ப்லொக் எழுத ஆரம்பிச்சதும் 'யதேச்சையா' என்னென்னவோ நடக்குது இல்லே? :-))))

வடுவூர் குமார் said...

வாங்க துளசி
ஆமாம்,நான் பிளாக் எழுதுவது கூட என்னாலேயே நினைத்துப்பார்க்க முடியாதது.

Anonymous said...

எழுதிக்கொள்வது: வைசா

இதுதான் இணையத்தின் மகிமை!

:-)


12.24 11.10.2006

வடுவூர் குமார் said...

வாங்க வைசா
அதென்னவோ உண்மைதான்.
வருகைக்கு நன்றி

Anonymous said...

எழுதிக்கொள்வது: குமரன் எண்ணம்

:-)))

19.24 11.10.2006

Anonymous said...

எழுதிக்கொள்வது: kannabiran, RAVI SHANKAR (KRS)

அடடா தமிழ்மணத்தில் இவ்வளவு வசதி இருக்கா? தெரியாமப் போச்சே! அடுத்த முறை நம்ம பக்கத்துல யார் வராங்கஇ இல்லை இல்லைஇ நாம யாரு பக்கத்துல போறோம்-ன்ன்ட்டு மறக்காம பாக்கோணும்! :-))

14.6 11.10.2006

வடுவூர் குமார் said...

வாங்க குமரன்
நன்றி

வடுவூர் குமார் said...

வாங்க கண்ணபிரான்
ஏன்? தெரியாமல் உங்க பக்கத்துவீட்டிலேயே கூட யாராவது இருக்ககூடும்.:-))