Tuesday, October 10, 2006

மானிட்டர்

இப்படியும் சில பேர்..

எனக்கு முன்னால் உட்கார்ந்திருக்கும் ஒரு புதியவர்,கணினியை ஆன் செய்த பிறகு ரொம்ப நேரமாக மானிடரில் ஒன்றும் வராததை பார்த்து பக்கத்தில் இருப்பவரிடம்..

"என்ன ஆயிற்று ஒன்றும் வரமாட்டேன் என்கிறது" என்றார்.

அந்த இரண்டாம் நபர்..

ஹூம்..

மானிடரை ஆன் பண்ணு!!!??

5 நிமிடங்களுக்கு முன்பு நடந்தது.

வீட்டுக்கு போகும் முன்பு எவனோ மானிடரை ஆப் செய்துவிட்டு போய்விட்டான்.:-))

4 comments:

பழூர் கார்த்தி said...

நல்ல கடிதான் போங்க...
இந்த மாதிரி நான் கொஞ்சம் கடி வச்சிருக்கேன் :-))

***

அதுசரி, இந்த போட்டோவை எங்க புடிச்சீங்க ?? :-)))

வடுவூர் குமார் said...

வாங்க சோ...பையன்,
இது நிஜத்தில் இன்று காலை நடந்தது.
ஹோ! அந்த படம்மா? "இணைத்ததில்" எடுத்தது.?
நன்றி

நாகை சிவா said...

அண்ணாத்த இது கடி இல்லங்க,

உண்மையிலே நடப்பது தான், ரொம்பவே படுத்தி எடுப்பானுங்க. நம்ம IT - Help Desk இருக்கும் பசங்க கதறி அழுவானுங்க. நமக்கு நல்ல காமெடியா இருக்கும்.

வடுவூர் குமார் said...

வாங்க சிவா
காலையில் இருந்து நினைத்து நினைத்து சிரித்துக்கொண்டிருக்கிறேன்.
இத்தனைக்கும் அந்த நபர் புதிதாக கணினியை உபயோகிப்பவர் அல்ல,அதான் வேடிக்கை.எங்க இடத்தில் யாரும் மானிடரை ஆப் செய்வது இல்லை என்பது கூட ஒரு காரணமாக இருக்கக்கூடும்.