Friday, October 23, 2009

திருநீர் மலை

சென்னைக்கு மிக அருகில் அதுவும் குரோம்பேட்டையில் இருந்து 3.5 கிமீட்டர் தூரத்தில் உள்ள ஸ்தலம். தாம்பரத்தில் இருந்து சென்னைக்கு வரும் வழியில் குரோம்பேட்டை க்கு முன்பு இடது பக்கத்தில் பிரியும் சாலையில் சென்றால் வரும்.

சிறிய குன்றில் மேல் ஸ்ரீரங்கம் பெருமாள் சயனிந்த நிலையில் உள்ள அதே மாதிரி இங்கு உள்ளார் ஆனால் அளவில் சிறிய அளவில்.போன வாரம் அங்கு போயிருந்த போது எடுத்த சில படங்கள்.







2 comments:

துளசி கோபால் said...

இன்னிக்கு அங்கே போய்வரலாமுன்னு ஒரு திட்டம் நான் போட்டேன்.

நான் ஒன்று நினைக்க 'அவர்' ஒன்று நினைத்து விட்டார்.

அதுக்குப் பதிலா இங்கே உங்க புண்ணியத்தால் தரிசனம் ஆச்சு:-)

வடுவூர் குமார் said...

இரண்டு நாளாக பட அளவை சுருக்கி வலையேத்தனும் என்று நினைத்து இன்று தான் முடிந்தது,துளசி.
கேமிராவை தாராளமாக கொண்டு போகலாம்,யாரும் எதுவும் கேட்பதில்லை.
கொஞ்சம் படி ஏறனும்,பார்த்துக்குங்க.