Thursday, March 15, 2007

பத்ரி சேஷாத்ரி- சிங்கையில்

இன்று காலை சிங்கை வானொலியான ஒலி 96.8 யில் "வெளிச்சம்" என்ற ஒரு நிகழ்ச்சியை ஒலி பரப்பினார்கள். இது நேற்றிரவு ஒலி பரப்பபட்டதின் மறு ஒலிபரப்பு.

அதில் இப்போது பர பரப்பாக பேசப்படுகின்ற உலகக்கோப்பை கிரிகெட் பற்றி அலசப்பட்டது.

பலருக்கிடையே நமது சக வலைப்பதிப்பாளரான் "திரு.பத்ரி சேஷாத்ரின்" பேட்டியும் இடைப்பெற்றது.

இதன் போட் காஸ்ட் அவர்கள் வலைப்பதிவில் கிடைக்குமா என்று தேடியதில் கிடைகாததால்,இந்த சின்ன தகவல் மட்டுமே.

No comments: