Wednesday, April 21, 2010

மூன்று மணி நேர சொர்க்கம்.

நேற்று மஸ்கட்டில் இருந்து துபாய் வந்து சென்னைக்கு திரும்பும் நேரத்தில் இச்செய்தியை கல்ப் நீயூஸில் படிக்க நேர்ந்தது.இதே மாதிரி செய்திகள் பல முறை செய்திதாள்களில் வந்திருந்தாலும் இது சமீபத்தியது என்பதில் உள்ள ஆர்வம் அவ்வளவு தான்.மூன்று வயது குழந்தை இவ்வளவு பேசுமா? எனபதெல்லாம் லண்டனுக்கு தான் போய் விஜாரிக்கனும்.:-)

மூன்று மணிநேரம் இதய துடிப்பு இல்லாமல் மூளைக்கு எப்படி இரத்தம் போயிருக்கும்? இரத்தம் இல்லாமல் மூளை எப்படி உயிர் பிழைத்திருந்தது? போன்ற கேள்விகள் எழத்தான் செய்கிறது.



நன்றி:கல்ப் நியூஸ்

6 comments:

ஜெய்லானி said...

உயிர் இல்லாத விதையிலிருந்து உயிருள்ள மரம் எப்படி வருகிறது.
உயிருள்ள கோழியிலிருந்து உயிரில்லாத முட்டை எப்படி வருகிறது.

படைத்த இறைவனுக்கு எல்லாமே ஈஸிதான். நமக்கு எல்லமே மெடிகல் மிராக்கிள் தான்.

கண்ணா.. said...

நானும் படித்தேன்.. ஆனால் நம்பத்தான் முடியவில்லை

வடுவூர் குமார் said...

Thanks Jailani and Kanna.

அமைதி அப்பா said...

ஆச்சர்யமானத் தகவல், நன்றி.
பையன் பேசுவதை எப்படி எடுத்துக் கொள்வதென்று எனக்குத் தெரியவில்லை.

Unknown said...

ஆச்சிரியமான செய்தி தான்.பகிர்தமைக்கு நன்றி.அப்ப ஊருக்கு வந்திட்டிங்களா?வாய்ப்பு இருந்தால் சந்திக்கலாம்.

வடுவூர் குமார் said...

நிச்சயமாக மின்னல்.