Thursday, February 12, 2009

இதை பார்க்கும் போது..கலைஞனுக்கு வலிக்காது?

கலைஞனின் வலி..
இந்த மாதிரி ஒரு படைப்பை செய்வதற்கு அந்த கலைஞனுக்கு எவ்வளவு நாள் பிடித்திருக்கும்?அதை எப்படியெல்லாம் கற்பனை செய்து வடித்திருப்பான்,மெருகேற்றிருப்பான்? அப்படிப்பட்ட ஒரு படைப்பு ஒரு கடிட்டிடத்துக்கு முன்பு பனியிலும்,மழை மற்றும் வெய்யிலும் கேட்பாரற்று கிடக்கிறது.இதை பார்க்கும் போது வியப்பினின் மேலும் வேதனையை தான் கொடுக்கிறது.





2 comments:

Boston Bala said...

கலைஞனுக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கும். ஒரு குடும்பம் மட்டுமே பார்க்கக்கூடிய தனி வீட்டில் போய் சிக்காமல் இங்கே பொதுவிடத்தில் இருக்கிறது.

பலரும் வந்து போகும் இடம் (நம் வலைப்பதிவு போல் ;)

வடுவூர் குமார் said...

வாங்க பாலா
வேண்டுமென்றால் அப்படி ஆறுதல் அடையவேண்டியது தான்.