துபாய் கட்டிடங்கள் பலவற்றிலும் பளபளப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் அந்த பளபளப்பு வண்டியிலும் அதன் சக்கர மூடியிலும் பார்க்கலாம்.நிலமை இப்படி இருக்கும் போது சமீபத்தில் திறந்து அதை அவர்கள் விமானத்துக்கு மட்டும் திறந்துவிட்டிருக்கும் மூன்றாவது விமான முனையத்தில் இருந்த போது எடுத்த படங்கள் கீழே.

கட்டிடத்தின் உள்ளேயே பூங்கா அமைத்துள்ளார்கள்.

குளிர்சாதனம் மிகச்சரியான குளிரூட்டும் பணியை செய்கிறது என்று நினைக்கிறேன்,நள்ளிரவை தாண்டியிருந்தும் ஒரு நகரத்தின் உள்ளே இருக்கும் கடைகளை இதனுள் அமைத்து அதனுடன் பெரிய தூரத்தை நடந்து கடப்பதை ஒரு சிரமமாக இல்லாத மாதிரி அமைத்துள்ளார்கள்.
No comments:
Post a Comment