அது தான் இல்லை,இங்கு உள்ள மணலின் மீது தண்ணீர் விட்டுவிட்டு மறு நாள் காலை வந்து பார்க்கும் போது இப்படி அழகாக மண் கொப்பளித்து இருந்தது.இதை பார்க்கும் போது ஏதோ மனிதன் நடமாடாத கிரகத்தின் மேற்பரப்பு போல் தோன்றியது.
படத்தின் மீது சொடுக்கிப் பாருங்கள் அதன் அருமை தெரியும்.
No comments:
Post a Comment