உள்நாட்டில் என்ன நடக்குது என்று தெரியாத நிலையில் பலர் திரிசங்கு நிலையில் இருந்துகொண்டிருக்க வேலையிழந்த பலர் கத்தார் நோக்கிப் போவதாக பிலிபைன்ஸ் நண்பன் சொன்னான்.
நாளை என்ன நடக்கும் என்று யாருக்கு தெரியும்?வருவதை எதிர்கொள்வோம்.
அலுவலகத்தில் ரொம்ப நேரம் உட்கார பிடிக்காமல் கொஞ்சம் வெளியில் போய்வரலாம் என்று போன போது எடுத்த படம்.
No comments:
Post a Comment