Friday, June 20, 2008

தொழிலாளர்களுக்கு நல்ல செய்தி

சற்று முன் இங்கு தமிழ் செய்தியில் சொன்ன செய்தி இது.முடிந்தால் நாளை இதன் நகர் படத்தை போடுகிறேன்.

இங்கு தொழிலாளர்கள் வருவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளும் அதன் விளைவில் கப்பம் கட்ட வீடு / மனை என்று பலவற்றை அடகுவைக்கும் நிலைக்கு சிங்கை அரசாங்கம் செமத்தியாக ஆப்பு வைக்கப்போகிறது.அப்ப இதுவரை கொடுத்த பணம்?? அது அவ்வளவு தான்.

இனிமேல் அந்த அளவுக்கு கொடுக்கவேண்டாம் என்று நினைக்கிறேன்.இவ்வளவு கால தாமதமாக கொண்டுவந்தாலும் தொழிலாளர்கள் படும் அவஸ்தை அரசாங்க கண்ணுக்கு தெரிவதே நல்ல செய்தி தானே??

தொழிலாளர்கள் நலனை காக்க முயற்சிக்கும் இந்த அரசாங்கத்தை மனமார வாழ்த்துவோம்.



நன்றி: வசந்தம் சென்ரல்

No comments: