Sunday, May 18, 2008

எஸ். ராமகிருஷ்ணன்- சிங்கையில்

போன வாரம் செய்திகள் கேட்டுக்கொண்டு இருக்கும் போது சொன்னது.

இங்கு நடைபெரும் " வாசிப்போம் நேசிப்போம்" நிகழ்ச்சிக்காக சிங்கை திரு ராமகிஷ்ணனை அழைத்துள்ளது.ஜூலை மாதத்தில் அவர் சிங்கை வரக்கூடும். அவரை சில புத்தகங்களை தேர்ந்தெடுத்துக் கொடுக்கச்சொல்லியுள்ளதாகவும் அதில் சொல்லியுள்ளார்கள்.



நன்றி: வசந்தம் சென்ரல்

சிங்கையில் தமிழ் வாசிப்பை பரவலாக்கும் முயற்சிகளில் இவரை மாதிரி பிரபலங்களை இந்தியாவில் இருந்து கூட்டிவந்து இந்த நிகழ்ச்சிக்கு மெருகேற்றுகிறார்கள்.

போன வருடம் திரு சா.கந்தசாமியை அழைத்துவந்து பெருமைபடுத்தினார்கள்.

அந்த நகர்படம் இங்கே..






இம்முறை போகமுடியுமா என்று தெரியவில்லை.போனால் பதிவிடுகிறேன்.

2 comments:

வடுவூர் குமார் said...

அனானி
விபரங்கள் தெரிந்த பிறகு சொல்கிறேன்.

வடுவூர் குமார் said...

அனானி

இங்கு பாருங்கள்


http://www.sramakrishnan.com/view.asp?id=122&PS=1