tag:blogger.com,1999:blog-27573447.post8126926583162349818..comments2023-10-06T16:48:14.010+05:30Comments on கட்டுமானத்துறை: புட்டபர்த்திவடுவூர் குமார்http://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-27573447.post-11159303378844317062007-02-15T14:09:00.000+05:302007-02-15T14:09:00.000+05:30ஆமாங்க துளசிஇந்த முறையில் இங்கு பல கன்டோமினியம் கட...ஆமாங்க துளசி<BR/>இந்த முறையில் இங்கு பல கன்டோமினியம் கட்டுகிறார்கள்.<BR/>வேலை சுலபமாக முடிகிறது.<BR/>தரக்கட்டுப்பாடு சரியாக வைக்கமுடிகிறது.<BR/>ஆணியெல்லாம் அடிக்கமுடியாது,டிரில்லிங் தான்.<BR/>ராத்திரி மேல் மாடியில் கடோத்கஜன் நடந்தால்,சேரை அல்லது சோபாவை இழுத்தால் நமக்கு இங்கு தூக்கம் போகும்.<BR/>என்ன பல ஆட்களின் வேலையை முழுங்கிவிட்டது.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-5166484154819351422007-02-15T14:04:00.000+05:302007-02-15T14:04:00.000+05:30வாங்க சுப்பையா சார்.அதுக்கு என்று ஒரு பாதுகாப்பு அ...வாங்க சுப்பையா சார்.<BR/>அதுக்கு என்று ஒரு பாதுகாப்பு அறை கட்டி அதன் மேல் கட்டிடத்தின் பாரம் வராமல் பாதுகாத்தால் அவர்கள் நம்பிக்கையில் நாம் கையை வைக்க வேண்டிய அவசியம் வராது.<BR/>கான்கிரீட்டின் உள்ளே கலந்து போடு என்றால் தான் பிரச்சனை.<BR/>வருகைக்கு நன்றி சார்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-75079315134016340982007-02-15T12:11:00.000+05:302007-02-15T12:11:00.000+05:30இங்கே இப்பெல்லாம் வணிகவளாகங்கள், இன்னும் பெரிய கட்...இங்கே இப்பெல்லாம் வணிகவளாகங்கள், இன்னும் பெரிய கட்டிடங்கள் எல்லாம்<BR/>PreCast முறையிலெயே சுவர் எல்லாம் வர்றதாலெ வேலைகள் மடமடன்னு நடந்துருது.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-53706065271254133262007-02-15T11:56:00.000+05:302007-02-15T11:56:00.000+05:30சென்னையில் ராமருக்காகச் சிறு கோயில் கட்டுகிறார்களா...சென்னையில் ராமருக்காகச் சிறு கோயில் கட்டுகிறார்களாம்.அதற்காக<BR/>'ராம், ராம்' ஏன்று ஒரு லெட்சம் தடவை - அந்தப் பகுதி மக்களை <BR/>நோட்டுப் புத்தகங்களில் எழுதச் சொல்லி, வாங்கி - அவற்றையெல்லாம்<BR/>அஸ்திவாரத்தின் அடியில் புதைத்துக் கட்டிடத்தை எழுப்பப் போகிறார்களாம்<BR/>- கேள்விப்பட்டது.<BR/><BR/>உங்கள் பதிவைப் படித்தவுடன் அதுதான் நினைவுக்கு வந்தது.<BR/>தவறு என்று அவர்களுக்கு யார் எடுத்துச் சொல்வது?SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-67556905776810360482007-02-15T08:28:00.000+05:302007-02-15T08:28:00.000+05:30வாங்க எஸ். கே. ஐயாபாராட்டுக்கு நன்றி.வாங்க எஸ். கே. ஐயா<BR/>பாராட்டுக்கு நன்றி.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-69618788381686285352007-02-15T08:19:00.000+05:302007-02-15T08:19:00.000+05:30மிகத் தெளிவாக புரியும்படியாக எழுதி வருகிறீர்கள்!நன...மிகத் தெளிவாக புரியும்படியாக எழுதி வருகிறீர்கள்!<BR/>நன்றி.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.com