tag:blogger.com,1999:blog-27573447.post692543921420175199..comments2023-10-06T16:48:14.010+05:30Comments on கட்டுமானத்துறை: வாழ்கிறது.வடுவூர் குமார்http://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-27573447.post-22467307647264040832010-05-01T09:01:57.764+05:302010-05-01T09:01:57.764+05:30சூரி ஐயா
நீங்கள் சொல்லிய நிலமை உள்நாட்டிலேயே பல கு...சூரி ஐயா<br />நீங்கள் சொல்லிய நிலமை உள்நாட்டிலேயே பல குடும்பங்களில் வந்துவிட்டது.பேசப்படாத மொழி நிலைப்பதில்லை.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-18726252158501576002010-04-30T16:57:32.559+05:302010-04-30T16:57:32.559+05:30தமிழகத்திலே திறனுக்குத் தகுந்த வேலை கிடைக்காதபொழுத...தமிழகத்திலே திறனுக்குத் தகுந்த வேலை கிடைக்காதபொழுது,<br /> திரை கடலோடியும் திரவியம் தேடு என்னும் மூதுரைக்கேற்ப, <br /> பிற நாடுகளுக்குச் சென்று தமது தகுதிக்கேற்ப ஊழியம் செய்து <br /> ஊதியம் பெறும் நிலையில், தமது மொழி மற்றும் மண்ணின் மரபு, பண்புகளிலிருந்தும் <br /> நாம், நமது சுற்றத்தார் வெகுவாக விலகிச்செல்லும் நிலை உள்ளதென்பது வேதனைக்குரியதே.<br /> வெளி நாடுகளில் பிறந்த குழந்தைகள் கணினி மூலமாக தமிழை நன்கு கற்க இயலும். ஆயினும் கற்றபின், தமது குழந்தைகளுடன் தமிழிலேயே பேசுவோம் என்ற உறுதி காணப்படுவது இல்லை. நான் இங்கு பல குடும்பங்களில்<br /> பார்க்கும்பொழுது அவரவர் தமது தாய்மொழியிலேயே அளவளாவும் நிலையில் தமிழ் மக்கள் மட்டும் ஆங்கிலத்தில்<br /> பேசிக்கொள்கின்றனர். நீங்கள் தமிழ் நாடா என்று கேட்டாலும் எஸ் என்று பதிலளித்துப் பின் ஆங்கிலத்திலேயே<br /> பேச்சினைத் தொடர்கிறார்கள்.<br /><br /> சுப்பு ரத்தினம். <br /> (தற்சமயம்) தோஹா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-31558852759378506262010-04-29T18:53:59.574+05:302010-04-29T18:53:59.574+05:30வருகைக்கு நன்றி நாடோடி.வருகைக்கு நன்றி நாடோடி.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-12411828560209565142010-04-29T11:13:35.174+05:302010-04-29T11:13:35.174+05:30அருமையான விளக்கம்.... எட்டாத இடத்தில்...அருமையான விளக்கம்.... எட்டாத இடத்தில்...நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.com