tag:blogger.com,1999:blog-27573447.post1704901266927282056..comments2023-10-06T16:48:14.010+05:30Comments on கட்டுமானத்துறை: பழைய பாடல்கள்வடுவூர் குமார்http://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-27573447.post-89574249632432749622007-02-15T17:52:00.000+05:302007-02-15T17:52:00.000+05:30வாங்க வைசா,கோல்ட் வேவ்வா? இன்னும் முயற்சிக்கவில்லை...வாங்க வைசா,<BR/>கோல்ட் வேவ்வா? இன்னும் முயற்சிக்கவில்லை.<BR/>தகவலுக்கு நன்றிவடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-7780652729430191852007-02-15T17:37:00.000+05:302007-02-15T17:37:00.000+05:30// ஆனா அங்கு தரவிரக்கம் பண்ணமுடியாதே? //உண்மைதான்....// <I>ஆனா அங்கு தரவிரக்கம் பண்ணமுடியாதே?</I> //<BR/><BR/>உண்மைதான். ஆனால் GoldWave போன்ற மென்பொருள்களைக் கொண்டு பதிவு செய்து வைத்துக்கொள்ளலாம். <BR/><BR/>ஆனால்,<BR/><BR/>// <I>"மியூசிக் ஆன் லைன்"ல் இல்லாத பாடல்கள் என்னிடமிருக்கின்றனவே!</I> //<BR/><BR/>ஞானவெட்டியான் அவர்களிடம் உள்ள பல பாடல்களைக் கேட்பதற்கு நீங்கள் கூறும் வழி நல்லதுதான்.<BR/><BR/>வைசாவைசாhttps://www.blogger.com/profile/07442123365225018385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-4171562811025272812007-02-08T08:10:00.000+05:302007-02-08T08:10:00.000+05:30அன்பு துளசி,"மியூசிக் ஆன் லைன்"ல் இல்லாத பாடல்கள் ...அன்பு துளசி,<BR/>"மியூசிக் ஆன் லைன்"ல் இல்லாத பாடல்கள் என்னிடமிருக்கின்றனவே!<BR/>எடுத்துக்காட்டாக, "பட்டினத்தார், அருணகிரிநாதர்" பாடல்களும் நடிப்பிசைப் புலவர் K.R.ராமச்சமியின் திரட்டுகளும்.ஞானவெட்டியான்https://www.blogger.com/profile/02298598268705640229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-64652052130455253122007-02-08T07:34:00.000+05:302007-02-08T07:34:00.000+05:30வாங்க துளசி,
ஆனா அங்கு தரவிரக்கம் பண்ணமுடியாதே?வாங்க துளசி,<br />ஆனா அங்கு தரவிரக்கம் பண்ணமுடியாதே?வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-86186313486539985542007-02-08T07:30:00.000+05:302007-02-08T07:30:00.000+05:30வாங்க வல்லிசிம்ஹன்
சுலபம் தான்.இந்த மென்பொருள் வின...வாங்க வல்லிசிம்ஹன்<br />சுலபம் தான்.இந்த மென்பொருள் வின்டோ 95யிலேயே அருமையாக வேலைசெய்கிறது.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-58356768720258944012007-02-08T07:01:00.000+05:302007-02-08T07:01:00.000+05:30'ம்யூஸிக் இண்டியாஆன்லைன்' லே இந்த சங்கடங்கள் இல்லா...'ம்யூஸிக் இண்டியாஆன்லைன்' லே இந்த சங்கடங்கள் இல்லாம நிம்மதியாப் <br />பாட்டு கேக்க முடியுதுங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-21805141418171320662007-02-08T06:55:00.000+05:302007-02-08T06:55:00.000+05:30நன்றி குமார். ஞானவெட்டியான் சார் பாடல்கள் அத்த...நன்றி குமார். ஞானவெட்டியான் சார் பாடல்கள் அத்தனையும் அற்புதம். <br />ஆனனல் பபடலைக் க்கேட்கும் ம்உம்முரத்தில் ம்உதலில் வ்அரும் குரலை ந்ந்ஆன் கேட்காமல் வ்இட்டு வ்இடுவே,.<br />நீங்கள் சொன்னது போல செய்து பார்க்கிறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-18930021272873678782007-02-08T04:31:00.000+05:302007-02-08T04:31:00.000+05:30வருகைக்கு நன்றி சேதுக்கரசி.
பல பழைய பாடல்களில் முத...வருகைக்கு நன்றி சேதுக்கரசி.<br />பல பழைய பாடல்களில் முதல் 20 ~ 45 நொடிகளுக்கு இசை இருக்கிறது,அதனால் இந்த மாதிரி இடைச்செருகலை வெட்டினாலும் மீதி பாடலை நிம்மதியாக கேட்கலாம்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-47541027772063749502007-02-08T02:23:00.000+05:302007-02-08T02:23:00.000+05:30தகவலுக்கு நன்றி.
நானும் //ஒரு முறை கேட்டால் இந்த வ...தகவலுக்கு நன்றி.<br />நானும் //ஒரு முறை கேட்டால் இந்த வாசகம் சரி,பொறுத்துக்கொள்ளலாம்.பல பாடல்களை கேட்கும் போது சிறிது பொறுமை இழக்க வாய்புள்ளது.// இந்தப் பிரச்சினையை சந்தித்திருக்கிறேன் ஞானவெட்டியான் அவர்களின் பதிவிலிருந்து பாடல்கள் கேட்கும்போது.சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-56067578707125612102007-02-07T12:31:00.000+05:302007-02-07T12:31:00.000+05:30வாங்க அனானி
படத்தில் உள்ள பாட்டை வைத்து கேட்கிறீர்...வாங்க அனானி<br />படத்தில் உள்ள பாட்டை வைத்து கேட்கிறீர்களா?<br />அதுவும் ஒரு பக்கத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது,என்ன செய்வது?வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-4756085248895585412007-02-07T11:15:00.000+05:302007-02-07T11:15:00.000+05:30வடுவூர் குமார்,
இப்போது உங்களுக்கு எதற்கு " உலகே ...வடுவூர் குமார்,<br /><br />இப்போது உங்களுக்கு எதற்கு " உலகே மாயம் வாழ்வே மாயம் " ?<br />:-)))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-8561155116014129392007-02-07T10:04:00.000+05:302007-02-07T10:04:00.000+05:30ஐயா,
எனக்கு தெரிந்த வரை அது உங்கள் கையில் இல்லை.பா...ஐயா,<br />எனக்கு தெரிந்த வரை அது உங்கள் கையில் இல்லை.பாடலை நீங்கள் அந்த ஆடியோ பிளேயரில் ஏற்றும் போது அவர்களாக கோர்த்துக்கொள்ளும் வார்த்தைகள்,அது.<br />நம்மக்களுக்கு தெரியாததல்ல ,இருந்தாலும் தெரியாதவர்கள் பயண்படட்டுமே என்று தான் இப்பதிவு.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-37915222489564625232007-02-07T09:41:00.000+05:302007-02-07T09:41:00.000+05:30அன்பு குமார்,
வலையேற்றுமுன் நான் செய்யவேண்டுமா?
சற...அன்பு குமார்,<br />வலையேற்றுமுன் நான் செய்யவேண்டுமா?<br />சற்றே தெளிவாகச் சொல்லிக்கொடுங்கள்.ஞானவெட்டியான்https://www.blogger.com/profile/02298598268705640229noreply@blogger.com