tag:blogger.com,1999:blog-27573447.post116314179292513940..comments2023-10-06T16:48:14.010+05:30Comments on கட்டுமானத்துறை: வீடு வாங்குபவர்களுக்கு..(சிங்கையில்)வடுவூர் குமார்http://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-27573447.post-1163427243657223572006-11-13T19:44:00.000+05:302006-11-13T19:44:00.000+05:30வாங்க செந்தழல் ரவிமுடிந்தால் தொடருங்கள்..கடைசியில்...வாங்க செந்தழல் ரவி<BR/>முடிந்தால் தொடருங்கள்..கடைசியில் இதன் மதிப்பு எவ்வளவு என்று தெரியும்.<BR/>வருகைக்கு நன்றி.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-1163411166129994102006-11-13T15:16:00.000+05:302006-11-13T15:16:00.000+05:30பல விஷயங்கள் தெரியவருகிறது உங்கள் பதிவுகளை படிக்கு...பல விஷயங்கள் தெரியவருகிறது உங்கள் பதிவுகளை படிக்கும்போது.ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-1163408485215190892006-11-13T14:31:00.000+05:302006-11-13T14:31:00.000+05:30வாங்க இஸ்மாயில்இது ஒரு மாதிரி கஷ்டம்,அவ்வளவு தான்....வாங்க இஸ்மாயில்<BR/>இது ஒரு மாதிரி கஷ்டம்,அவ்வளவு தான்.நிரந்தரவாசத்தகுதியுடன் தான் இருக்கப்போகிறேன் என்ற நினைப்பு இருந்தால் சில முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளவேண்டும் அவ்வளவு தான்.மற்றபடி கொஞ்சம் காசு,நல்ல நிறுவனம் இருந்தால்..<BR/>நல்ல இடம்,<BR/>தூய்மையான காற்று,<BR/>இணையம்,<BR/>தமிழ் படம் உடனுக்குடன் பார்க்க,<BR/>சாமி கும்பிட,<BR/>தேசம் வாரியாக உடம்பு உடும்பு பிடி பிடிக்க..<BR/>24 மணி நேரம் குடி தண்ணீர்,மின்சாரம் உள்ள<BR/>இந்த ஊரில், நம்மூர் திண்ணையில் ஹாயாக சில பேர் இருபார்களே அதே மனநிலையில் இங்கு இருக்கலாம்.<BR/>வீடு வாங்கி அனுபவிங்க!!வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-1163389894264589802006-11-13T09:21:00.000+05:302006-11-13T09:21:00.000+05:30சிங்கப்பூரில் இருக்கும் பிரச்சினை இந்த வீட்டு பிரச...சிங்கப்பூரில் இருக்கும் பிரச்சினை இந்த வீட்டு பிரச்சினை தான், அதை நானும் தற்சமயம் அனுபவித்து வருகிறேன், பெரிய தொகை தேவைப்படும், வேலையும் நிரந்தரமாக இருக்காது, மன உளைச்சல் தான், எல்லாவற்றிற்கும் இறைவன் போதுமானவன், <BR/>அடுத்த பதிவு எப்போ? <BR/>துளசி கோபால் அவர்கள் எந்த நாட்டில் வசிக்கிறார்கள்? <BR/>நாகூர் இஸ்மாயில்nagoreismailhttps://www.blogger.com/profile/04564372723214072907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-1163386853707727492006-11-13T08:30:00.000+05:302006-11-13T08:30:00.000+05:30கேட்கவே பாவமாக இருக்கு.நல்ல வேளை பொருளாதார சுணக்கம...கேட்கவே பாவமாக இருக்கு.<BR/>நல்ல வேளை பொருளாதார சுணக்கம்,என்னை அந்த அளவுக்கு கொண்டுபோய்விடவில்லை,ஆனால் வேறு பக்கம் போய் இழுத்துவிட்டது.<BR/>அது வரும் பதிவுகளில்.<BR/>நன்றிவடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-1163379577062129312006-11-13T06:29:00.000+05:302006-11-13T06:29:00.000+05:30வேலை இல்லாமல் வீட்டுக்கு 'மார்த்கேஜ்' கட்டமுடியாமப...வேலை இல்லாமல் வீட்டுக்கு 'மார்த்கேஜ்' கட்டமுடியாமப்போனா இங்கே <BR/>அந்த பேங்க் அந்த வீட்டை ஏலத்துலே விட்டுட்டுக் கடன் தொகையை வசூல்<BR/>பண்ணிக்கும். அந்த மாதிரி வீடுகள் ஏலத்துலே வரும்போது அதை 'மார்ட்கேஜ் சேல்'னு<BR/>விளம்பரம் பண்ணிருவாங்க. வீட்டோட உண்மை விலைக்கும் ஏலம் போகும் விலைக்கும்<BR/>சம்பந்தமே இருக்காது. எவ்வளவு கடன் நிலுவையோ அது வந்தாப்போதுமுன்னு பாங்க்<BR/>இருக்கும். வாங்குறவங்களும் விலையை ஏத்தாம எவ்வளவு குறைவாக் கிடைக்குமுன்னே<BR/>இருப்பாங்க. கடைசியில் வீட்டு சொந்தக்காரங்க இதுவரை கட்டுன பணம், டெபாசிட் தொகை<BR/>அவ்வளவும் போயே போச்.<BR/><BR/>நண்பர் ஒருவருக்கு இது நடந்து கண்கூடாகப் பார்த்தோம்.நாம் உதவி செய்ய முடியாத அளவு<BR/>பெரிய தொகை.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com